கொலைசெய்துவிட்டு ஆட்டோவில் தப்பிய கொலையாளிகள் வாகன சோதனையில் சிக்கினர்.

by Editor / 04-12-2022 08:34:03am
கொலைசெய்துவிட்டு ஆட்டோவில் தப்பிய கொலையாளிகள் வாகன சோதனையில் சிக்கினர்.

திருவள்ளூர் நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை  சோதனை செய்தபோது அதில் இருவர் தப்பி ஓடிய நிலையில் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி. வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். புளியந்தோப்பு பகுதி சேர்ந்த அப்பாஸ். ஆகிய மூன்று பேர் கைது. அவரிடம் விசாரணை செய்ததில் பெரிய மேடு அல்லிக்குளம் பகுதியில் முனுசாமி 37 என்பவரை கொலை செய்து விட்டு தப்பி வரும்போது போலீசார் கைது செய்து சென்னை பெரியமேடு காவல் துறையினரிடம் மூன்று நபர்களை ஒப்படைப்பு.
 

 

Tags :

Share via