இன்று முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள்
திருவண்ணாமலையில் நடைப்பெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் 3 நாட்களுக்கும், தாம்பரம் – திருவண்ணாமலை இடையே டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
Tags :