தமிழகத்தில் பொதுமக்கள் பேசும் அளவி ஊழல் அதிகரித்துள்ளது. அண்ணாமலை

by Editor / 10-12-2022 08:12:39pm
தமிழகத்தில் பொதுமக்கள் பேசும் அளவி ஊழல் அதிகரித்துள்ளது. அண்ணாமலை

தமிழகத்தில் பொதுமக்கள் பேசும் அளவி ஊழல் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்யம்தான் கிடைக்கும். சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித்தொகை வேறொரு திட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யாது என கூறினார்.

 

Tags :

Share via