திருமண நாளில் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 11-12-2022 03:35:26pm
திருமண நாளில்  தூக்கு போட்டு தற்கொலை

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் திருமணம் நடைபெற இருந்த நாள் அன்று மணப்பெண் ஒருவர் தூக்கு மாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராவாளி என்ற அந்த பெண், 10 மணிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், வீட்டில் தூக்கு மாட்டி இறந்தார். அவரது இறப்பிற்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via