இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

by Staff / 13-12-2022 04:25:44pm
இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

அருணாசல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இந்திய - சீன வீரர்களுக்கு இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எல்லையில் நடைபெறும் எந்த ஒரு அத்துமீறலையும் சமாளிக்க, இந்திய ராணுவம் தயாராகவுள்ளது. இந்தியாவின் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via