ரூ.12.82 கோடி செலவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Staff / 13-12-2022 04:32:11pm
ரூ.12.82 கோடி செலவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சேலத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் உள்ள பால் பண்ணையில் ரூ.12.28 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தி திறன்கொண்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன இந்த தொழிற்சாலையால் ஈரோடு, சேலம், கோவை கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via