மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோவில் கைது

by Staff / 16-12-2022 02:28:41pm
மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோவில் கைது

 மதுரை கீழ அண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் வயது 22 இவர் பிளஸ் டூ மாணவியை காதலித்து வந்துள்ளார்.மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் அவர் மனைவியை விட்டு பிரிந்து அவரிடம் பேசுவது தவிர்த்து வந்துள்ளார் இதை அறிந்த மாணவியின் பெற்றோர் திலகர்திடல் போலீஸில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமாரை கைது செய்தனர்.

 

Tags :

Share via