சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்
மாண்டஸ் புயல்காரணமாக கடந்த 9ஆம் தேதி சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதை ஈடுகட்டும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை பாட அட்டவணையின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும் என்று கல்வி அதிகாரி தகவல்.
Tags :