தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

by Staff / 18-12-2022 12:16:12pm
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரத்தி;ல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், கம்புகள் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது.

 

Tags :

Share via