விதிமீறல் நடந்த 342 இடங்களில் கட்டுமானப் பொருட்கள் பறிமுதல்

by Staff / 18-12-2022 04:31:55pm
 விதிமீறல் நடந்த 342 இடங்களில் கட்டுமானப் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 347 இடங்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களிலும் டிசம்பர் 3 முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையின் படி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 14 கட்டுமான இடங்களக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விதிமீறலால் 203 உாிமையாளா்களுக்கு கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via