கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் 

by Editor / 20-12-2022 09:16:42am
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் 

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு.

 

Tags :

Share via