62 இடங்களில் சிபிஐ சோதனை

by Staff / 07-03-2024 05:43:39pm
 62 இடங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் பெரும் ஊழல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 820 கோடி ரூபாய் ஐஎம்பிஎஸ் ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 62 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவின் ஏழு நகரங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 30 சந்தேக நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

 

Tags :

Share via