ஒரே நாளில் 28 சாலை விபத்துகள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான ஊர்களான நாகர்கோவில், தக்கலை ஆகிய இடங்களில் சாலை விபத்துகள் நடைப்பெற்றுள்ளன. ஒரே நாளில் 28 இருசக்கர வாகன விபத்துகள் நடைப்பெற்றுள்ளன. இதில் மதுப்போதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட 28 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை கன்னியாகுமரி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Tags :