கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கிடு கிடுவென உயர்வு. 

by Editor / 29-12-2022 08:55:45am
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கிடு கிடுவென உயர்வு. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்  உள்ளதால் வரத்து குறைந்து துறைமுகங்கள் வெறிச்சோடிகாணப்படுகிறது.இந்த நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின்  விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி  சாளை மீன் கிலோ 230-ரூபாய்க்கும் நண்டு 500-ரூ க்கும் அயலை மீன் 250-ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. 

 

Tags :

Share via