சென்னை மயிலாப்பூரில் அரிசி கடையில் ரூ.4 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது

by Staff / 31-12-2022 03:25:26pm
சென்னை மயிலாப்பூரில் அரிசி கடையில் ரூ.4 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது

மயிலாப்பூரில் அரிசி கடையில் ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டியின் பூட்டை உடைத்து நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ்(23), 17 வயது சிறுவன் மற்றும் விஷால்(18) ஆகியோரை கைது செய்து மயிலாப்பூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

Tags :

Share via