சஸ்பென்ட் ஆன போலீஸ்காரர் மர்ம மரணம்

by Staff / 08-04-2024 12:01:10pm
சஸ்பென்ட் ஆன போலீஸ்காரர் மர்ம மரணம்

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (35). இவர் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து கடந்த 2020-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மேலூர் செக்கடிபஜாரில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய மேலூர் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via