கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை

by Staff / 04-01-2023 01:32:41pm
கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் சோனு என்னும் நபர் தனது காதலியை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்றுள்ளார். அவரை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர்,15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via