ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: நீதிமன்றம் உத்தரவு

by Staff / 05-01-2023 03:45:21pm
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலத்தை ஜனவரி 29ம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. இதற்கு அந்த அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via