அமைச்சர் உதயநிதியின் முதல் அறிவிப்பு
தமிழ்நாடு அமைச்சரான பின் முதன் முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி கபடி மற்றும் சிலம்பம் போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்துவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறியுள்ளார்.
Tags :