1 இலட்சம் பரிசை தட்ட முடியலையே வீரர்கள் வேதனை.

by Editor / 17-01-2023 07:48:50pm
1 இலட்சம் பரிசை தட்ட முடியலையே வீரர்கள் வேதனை.

 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது மாட்டை பிடித்தால்  ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம் நகரப் பட்டி பூசாரி கையில் பணக்கட்டுடன் நின்று அறிவித்தார்.ஆனால் மாடு பிடிவீரர்கள் முயன்றும் அவரது மாடு பிடிபடவில்லை. பல வீரர்கள் அய்யோ 1 இலட்சம் பரிசை தட்ட முடியலையே என வேதனையோடு காலம் கண்டனர்.

 

Tags :

Share via