ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணி

by Staff / 19-01-2023 12:04:34pm
ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணி

மத்திய பிரதேசம் தலைநர் போபாலில் உள்ள ராணி கமலபட்டி ரயில்வே நிலையத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டது. பயணி ஒருவர் நகரும் ரயிலில் ஏறுவதற்காக ஓடி வந்து முயற்சித்தபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் ரயிலுக்கு இடையில் மாட்டிகொண்டார். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர், பயணியை இழுத்து அவருடைய உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்றுள்ளது.

 

Tags :

Share via