பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் 

by Editor / 19-01-2023 07:36:49pm
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் 

சாத்தூர் அருகே தாயில்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலி. 7 பேர் படுகாயம்.திண்டுக்கல், விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via