சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு டிரோன்கள் பறக்க தடை

by Editor / 24-01-2023 04:42:06pm
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு டிரோன்கள் பறக்க தடை

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் 2 தினங்களுக்கு டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி டிரோன்கள், ஆளில்லா விமானம் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via