பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட்.

by Editor / 24-02-2023 08:48:30am
பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படையில்  பெண் தலைமை காவலர் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் வள்ளிச்செல்வி (27) இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இருவரும் காயமடைந்து ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களது சண்டை குமரிமாவட்ட காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெண் தலைமை காவலர் சொர்ணவேணி (39) உயர் அதிகாரிக்கு  உரிய மரியாதை செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி மாவட்ட காவல்துறை அவரை சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டுள்ளது.

 

Tags :

Share via