21- கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

by Staff / 26-01-2023 04:00:09pm
 21- கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

மதுரை கூடல் புதூர் ரயில் நிலையம் அருகே உள்ள சரக்கு கிடக்கு கஞ்சா விற்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பொழுது போலீசாரை பார்த்ததும் சிலர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் மதுரையைச் சேர்ந்த ஹரிஹரன், விஜயேந்திரன் என்பது தெரிந்தது, அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via