14ஆம் தேதி வரை வறண்ட வானிலை
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Tags :