ரவுடி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யபப்பட்டனர்.

by Editor / 22-02-2023 11:10:18pm
ரவுடி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யபப்பட்டனர்.

கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் நடந்த ரவுடி ராஜ்குமார்  கொலைவழக்கில் சாம்ஈசாக்,ஜோன்ஸ், ஜெயின்,அரவிந்த் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து விசாரணைகொலையில் 10 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும்,சம்பந்தப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளதாகவும்,இந்த வழக்கில்  இதுவரை இரண்டு பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று நான்குபேர் தனிப்படைபோலீசாரால்  கைது செய்யபபட்டனர்..இவர்களிடம் இருந்து கத்தி,மூன்று இருசக்கரவாகனம் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via