ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்கொத்து வழங்கிய முதல்வர்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Tags :