முயல் வேட்டையில் ஈடுபட்ட 20 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

by Editor / 23-02-2023 08:49:33am
முயல் வேட்டையில் ஈடுபட்ட 20 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர்: விருதுநகர் அருகே பூசாரிநாயக்கன்பட்டியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 20 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. கருத்தலக்கம்பட்டியைச் சேர்ந்த வீரனன், தங்கராஜ், செல்வம், நடுவிலான், அழகர்சாமி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via