வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை.நீதிமன்றம் புறக்கணிப்பு.

by Editor / 23-02-2023 09:00:39am
வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை.நீதிமன்றம் புறக்கணிப்பு.

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில்  7 பேர் கொண்ட மரமா கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று தூத்துக்குடி  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via