திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் எல் முருகன்

by Editor / 17-06-2022 03:47:59pm
திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் எல் முருகன்

 திமுக ஆட்சிக்கு வந்ததால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகவும் குற்றங்கள் கொலைகள் அதிகரித்து உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முருகன். உலக தரமுள்ள  மீன்பிடி துறைமுகம் ஆக மாற்ற இந்தியாவில் தேர்வுசெய்யப்பட்ட வற்றில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via