இடைத்தேர்தலில் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு

by Editor / 25-02-2023 01:25:27pm
இடைத்தேர்தலில் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு

சமூக வலைத்தளங்களில் வைரல் ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா.இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா.என்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியைஅலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via