குமரியில் மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 9-ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகு மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags :