ஆரணியில் அமமுக பிரமுகர் கொலை: 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

by Editor / 04-03-2023 05:15:30pm
ஆரணியில் அமமுக பிரமுகர் கொலை: 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அமமுக நிர்வாகி  கோதண்டம் என்பவரை கடந்த  மாதம் 7 பேர் கொண்ட கும்பல் ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்து சம்பவத்தில் சரவணன், குமரன், தணிகாசலம்,  நேருஜி, ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகிய கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via