கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது கஞ்சா பறிமுதல்

by Staff / 11-03-2023 03:39:50pm
கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது கஞ்சா பறிமுதல்

மதுரை கரிமேடு போலீசார் ரோந்து சென்றனர் அவர்கள் பெத்தானியாபுரம் மேட்டு தெருவில் சென்ற போது அங்கு கஞ்சா விற்றதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர் அதில் பெத்தானியாபுரம் என் எஸ் கே வீதியைச் சேர்ந்த விஜய், சின்ன தம்பி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1, 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via