இந்துமுன்னணி பொறுப்பாளர்க்கு கத்திக்குத்து.

by Editor / 14-03-2023 10:55:52pm
இந்துமுன்னணி பொறுப்பாளர்க்கு கத்திக்குத்து.

கோவில்பட்டி இந்து முன்னணி பொறுப்பாளர் சரவணன் என்பவர் இன்று அண்ணாயூரணி என்றபகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திட்டு தப்பியுள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை வலைவீசிதேடிவருகின்றனர்.கத்திகுத்தில் காயம்பட்ட சரவணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்ப்டுகிறது.இந்தசம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags :

Share via