குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பின்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது

by Admin / 24-03-2023 06:18:03pm
குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பின்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு 2022 ஜூலை 24ஆம் தேதி நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பின்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது 18 லட்சத்து 36 ஆயிரம் பேர்   7,301 காலி பணியிடங்களுக்கான தேர்வை எழுதி காத்திருந்தனர்   கிட்டத்தட்ட  எட்டு  மாதங்களுக்குப்  பிறகு  இந்த காலி   பணியிடங்களினுடைய  எண்ணிக்கை 1017  ஆக அதிகரித்திருக்கின்ற  நேரத்தில் தேர்வு  முடிவுகள் வெளியாகி  இருப்பதில்  தேர்வர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தேர்வு முடிவுகள் மூன்று முறை  தள்ளி வைக்கப்பட்டு  இருந்த நிலையில் , இன்று வெளியிடப்பட்டிருப்பதன்  காரணமாக தேர்வு எழுதியவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின் இணையதளத்தை  முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் www.tnpsc.gov.in

 

 

Tags :

Share via