சேவல் சண்டை - 4 பேர் கைது.

by Staff / 01-04-2023 05:34:42pm
சேவல் சண்டை - 4 பேர் கைது.


மதுரை மாவட்டம் மேலூர் கிடாரிபட்டி அருகே தெற்குன்றம்பட்டியில் மேலவளவு காவல் உதவி ஆய்வாளர் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை கைது செய்து மேலவளவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via