17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்-முதல்வர் யோகி ஆதித்தியநாத்

by Editor / 16-04-2023 09:26:13am
17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்-முதல்வர் யோகி ஆதித்தியநாத்

உத்திரபிரதேசம் : பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்யாக இருந்தவருமான அட்டீக் அகமது மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்தபோது ஊடகத்தினரிடம் பேட்டி வழங்கிக் கொண்டிருந்த நிலையில் 3 பேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார், இச்சம்பவத்தின் போது அட்டீக் அகமதுவின் சகோதரரும் உயிரிழந்தார்.அட்டீக் அகமது கொலை சம்பவத்தில் அட்டீக் அகமதுக்கு பாதுகாப்பு இருந்த 17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்.மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்க உத்தரவு.  

 

Tags :

Share via