ரயிலில் போஸ்டர் ஒட்டிய விவகாரம்:எம்.பி.மீது ரயில்வே போலீசார் வழக்கு.

by Editor / 27-04-2023 08:54:51am
ரயிலில் போஸ்டர் ஒட்டிய விவகாரம்:எம்.பி.மீது ரயில்வே போலீசார் வழக்கு.

கேரளாவில் (ஏப். 25) பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் பாலக்காடு காங்கிரஸ் எம்.பி ஸ்ரீகண்டனின் போஸ்டர்களை அவரது ஆதரவாளர்கள் ஒட்டினர்.இதன்காரணமாக  எம்.பி மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via