கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தொகுதிக்கு 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். .மே பத்தாம் தேதி வாக்களிக்கும் நாள் என்பதால் இன்று பிரச்சாரத்திற்கான கடைசி நாளாக உள்ளது. 113 இடங்கள் வெற்றி பெரும் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பத்தாம் தேதி தேர்தலை தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
Tags :