வடமலையான் மருத்துவமனைகளில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு

by Editor / 13-05-2023 10:09:56am
 வடமலையான் மருத்துவமனைகளில் 5 நாட்களாக நடைபெற்ற  வருமானவரித்துறை சோதனை நிறைவு

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை கடந்த 5 தினங்களாக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மதுரை சொக்கிகுளம், தெற்குவாசல் மற்றும் திண்டுக்கல் அங்கு நகர் வடமலையான் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்தகங்களின் நிர்வாக அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்

 

Tags :

Share via