தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.. 1.04. 2003 தேதி 38 சதவீதமாக இந்த அகவிலைப்படி4% உயர்த்தப்பட்டதின் காரணமாக 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதில், 16 லட்சத்திற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :