வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சர் மு.க..ஸ்டாலி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

by Admin / 18-05-2023 02:28:45pm
 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சர் மு.க..ஸ்டாலி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

புதுடில்லி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர் தடகளப் போட்டி), . கோபாலகிருஷ்ணன் (குண்டு எறிதல்), . விஷ்ணு தேவ் (நீளம் தாண்டுதல்) மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற செல்வி காயத்ரி (100 மீட்டர் தடகளப் போட்டி),. பாண்டியராஜன் (1500 மீட்டர் தடகளப் போட்டி),. பச்சையப்பன் (குண்டு எறிதல்), . ஹரிகிருஷ்ணா (குண்டு எறிதல்), . செந்தில்குமார் (குண்டு எறிதல்) ஆகிய பெருமூளை வாதம் தொடர்புடைய நரம்பியல் பாதிப்புகள் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சர் மு.க..ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

 

Tags :

Share via