மாணவன் திடீர் தற்கொலை

by Staff / 03-06-2023 11:58:33am
 மாணவன்  திடீர் தற்கொலை

மதுரை மாவட்டம் பேரையூர் வெங்கடாசலபுரம் பாண்டி மகன் நந்த பலராமன் 14 டி. கல்லுப்பட்டி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்தபோது நேற்று அவர் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via