837 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு இது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்றதற்காக 715 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக 1,604 பேரின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை முடக்குவதற்கு சென்னை காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் 837 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் 62 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :