IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தராஜி என்ற இளைஞர் தற்கொலை.

by Editor / 21-07-2023 09:33:21am
 IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தராஜி என்ற இளைஞர் தற்கொலை.

காஞ்சிபுரம்: IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததால், கடன் தொல்லை காரணமாக ராஜி என்ற இளைஞர் தற்கொலை.காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த இவர், கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்; அதிக வட்டி என விளம்பரம் செய்ததால், வெளியே கடன் வாங்கி அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

 

Tags :

Share via