தென்காசியில்திமுக கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு வாக்குவாதம்.
தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு வாக்குவாதம்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதனுக்கும் மாவட்ட திமுக பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்விக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் கைகலப்பு.
Tags :