போலீஸ் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர ஆணை.

by Editor / 02-08-2023 08:54:50am
 போலீஸ் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர ஆணை.

ராமநாதபுரம் எமனேஸ்வரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2012-ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற இளைஞர் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்ததாக வழக்கு தொடரப்பட்டது. உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 

Tags :

Share via