திமுக கூட்டணியில் சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இன்று சென்னையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்றும் அக்கூட்டணியில் ஒரு தொகுதியினை கேட்டுப் பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மமம-வுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக கூட்டணி.
Tags :